கண்களில் கருப்பு துணி கட்டி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டம்.!டெல்லி நாடாளுமன்றம் வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு