கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சிறுவன் ஒருவன் கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே அனைத்து குழந்தைகளுக்கும் ஞாபகம் வருவது கிறிஸ்துமஸ் தாத்தா தான்.இதனால் குழந்தைகள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை எப்போது வரும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள்.அந்த வகையில் சிறுவன் ஒருவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அவர் எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]