சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா குமாரி அசத்தியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜியா குமாரியின் குடும்பம், சென்னை வந்த நிலையில், பல்லாவரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து மாணவி சாதனை படைத்திருக்கிறார். தமிழில் 93 மதிப்பெண் எடுத்த ஜியா குமார, ”தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். இந்த நிலையில், தமிழில் 93 மதிப்பெண் எடுத்து அசத்திய […]