டெல்லி: இந்திய அணி வீரர்களுக்கு 10 புதிய விதிகளை பிசிசிஐ (BCCI) அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மீறும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. அதன்படி, வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும். வெளிநாடு பயணங்களின் போது குடும்பத்தினர், தனிப்பட்ட உதவியாளர்களை அழைத்து வர கூடாது. பயிற்சி ஆட்டங்களில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் உள்பட 10 விதிகளை கட்டாயமாக்கியுள்ளது. நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளால் உலக டெஸ்ட் […]
BCCI இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (மார்ச்9) -ஆம் தேதி முடிந்தது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இந்த தொடரில் இந்தியா வெற்றியைப் பெற்ற உடனேயே, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வரலாற்று சிறப்புமிக்க ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் தொகை திட்டத்தை’ அறிவித்து வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். Read More :- INDvsENG : அஸ்வினை […]