சர்வதேச புத்தகத் திருவிழா: 30 நூல்களை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!சர்வதேச புத்தகத் திருவிழாவில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
47-ஆவது சென்னை புத்தக கண்காட்சி தொடங்கியது... நுழைவு கட்டணம் ரூ.10..சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 47-வது புத்தகக் கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.