சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகியுள்ளார். இந்தச் சம்பவம், ஒரு காதல் திருமணம் தொடர்பாக எழுந்த மோதலில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஜூன் 15, 2025 அன்று, பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய திருவள்ளூர் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 35 ஆதரவாளர்கள் மீது வெள்ளவேடு காவல் நிலையத்தில் […]