ஏப்ரல் 14க்கு பிறகு பயணிப்பவர்களுக்கு ரயில், விமானம் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.!உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவை மிரட்டி வருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்