Boycott China: கொல்கத்தா விமான நிலையத்தில் சீனப் பொருட்களைத் தடுக்கும் சுங்கத்துறையினர்..!இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, சீனப் பொருட்களைத் தடை செய்ய
சீன பொருட்களை புறக்கணித்தால் டிராகனின் முதுகெலும்பு உடைந்துவிடும் -வி.எச்.பிசீன பொருட்களை உபையோகிக்க வேண்டாம் என்று நாடுதழுவிய பிரச்சாரத்தை விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அறிவித்துள்ளது .