காதலியை கத்தியால் குத்திவிட்டு பணம் மற்றும் நகைகளுடன் தப்பிச் சென்ற காதலன்!!தனது 22 வயது காதலியைக் கத்தியால் குத்திவிட்டு, பணம் மற்றும் நகைகளுடன் காதலன் தப்பிச் சென்றதாக கௌசாம்பியின் சராய் அகில் காவல் நிலைய போலீஸார் தெரிவித்தனர்.