எதிர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை விமானப்படை கணக்கிடுவதில்லை, பலியான தீவிரவாதிகள் எண்ணிக்கை குறித்து மத்தியஅரசு தான் விளக்கமளிக்க வேண்டும் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா பேட்டி அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் காரணமாக இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் எய்தினர். அதனைத் தொடர்ந்து இந்திய விமானப்படை, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சித் […]