பிடிவாரண்ட் விவகாரம் – 1 லட்சத்து 85 ஆயிரம் கோடிகளை இழந்த அதானி நிறுவனங்கள்!தொழிலதிபர் அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த விவகாரத்தின் எதிரொலியாக, அதானி குழும பங்குகளின் விலை 10% முதல் 29% வரை சரிவை சந்தித்துள்ளது.
250 மில்லியன் டாலர் லஞ்சம்: அதானிக்கு பிடிவாரண்ட்? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!கௌதம் அதானி மற்றும் அவரது நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.