ரூ.500 கோடி முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.! முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.!
அமெரிக்காவை சேர்ந்த கேட்டர்பில்லர் எனும் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.