நிதிப்பற்றாக்குறை காரணமாக மத்திய அரசின் உதான் திட்டம் தள்ளிவைப்பு..!மாநில அரசுகளின் நிதிப்பற்றாக்குறை காரணமாக மத்திய அரசின் உதான் திட்டத்தை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.