மார்ச்-8 மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச்-8 மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த அறிக்கையில் தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளதாவது, ஆண்களுடன் அனைத்து துறையிலும் பெண்கள் போட்டி போடுகின்றனர். […]