திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி 'புனித நீர்' தெளித்த தேவஸ்தானம்.!திருப்பதி லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து, இன்று தேவஸ்தானம் சார்பில் சிறப்பு யாகங்கள் மேற்கொள்ளப்பட்டன.