10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது...நாடு முழுவதும் இன்று 10 மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
சத்தீஸ்கர் முன்னால் முதல்வர் ராய்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் திரு. அஜித் ஜோகி அவர்கள் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக லாரி, சரக்கு ரயில் மற்றும் படகுகளில் பயணித்த காவலர்.!உத்திர பிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் யாதவ். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நக்சல் தடுப்பு