சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக உயர்ந்து வருகிற நிலையில், ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்கள். இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இணையதளம் எனும் வலையில் சிக்கி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் பெரும்பாலான இளைஞர்கள் தற்போது செல்பி எனும் மாய வலையில் சிக்கி உள்ளன. செல்ஃபி எடுக்கிறோம் என்று பல ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுத்து, தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அந்த வகையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள […]