தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம்!தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 27 முதல் 30-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்
தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்.!தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் ஜன.28ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு
வரும் 10-ஆம் தேதி 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!வரும் 10-ஆம் தேதி தமிழக மற்றும் புதுச்சேரியில் கனமழையும், 11ஆம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு.
#BREAKING: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்புதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.
#WeatherUpdate: 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – வானிலை மையம்வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என தகவல்.