தமிழகம் முழுவதும் குழந்தை விற்பனை.? 5 தனிப்படைகள் அமைப்பு.! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மகப்பேறு மருத்துவர் அனுராதாவை இன்று திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்தனர்.