தீயணைப்பு துறையின் போராட்டத்தால் சிறுவன் மீட்பு.. பொதுமக்கள் பாராட்டு..சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள முண்டியம்மன்நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மகன் நித்தீஷ் (12 வயது) தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு