சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து... 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?இரும்புத் தொழிற்சாலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.