அடுத்த வாரம் வரும் பாரத் பயோடெக்கின் மூக்குவழி தடுப்பு மருந்து! 18வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்தலாம்.!பாரத் பயோடெக்கின் மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்து அடுத்தவரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் படையெடுக்கும் கொரோனா.! அதிகரிக்க போகும் உயிரிழப்புகள்.? சீன சுகாதர நிபுணர் எச்சரிக்கை.!அடுத்த 90 நாட்களில் (3 மாதங்கள்) சீனாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும். - சீன சுகாதார நிபுணர் எரிக் ஃபீகல்-டிங்.