சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கடந்த 16ம் தேதி முதல் இன்று (18ம் தேதி வரை) இந்த பன்னாட்டு புத்தக திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று 18-ஆம் தேதி பகல் 11.30 மணி அளவில் புத்தகத் திருவிழா நிறைவு விழா நடைபெறவுள்ளது. இந்த நிறைவு விழாவில் தமிழ்நாடு […]