#BREAKING : குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு- திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்குமத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு
அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்போம் – உதயநிதி ஸ்டாலின்நேற்று குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர்
குடியுரிமை சட்ட மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்…!!இந்த மசோதாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது .குறிப்பாக முஸ்லீம் மக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று
குடியுரிமை மசோதா எங்களுக்கு பொருந்தாது... நாகலாந்து முதல்வர் அறிவிப்பு...!!குடியுரிமை மசோதா திருத்த சட்டம் நாகாலாந்து மாநிலத்துக்கு பொருந்தாது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.