இரவோடு இரவாக ஊழியர்கள் கைது.! உயர்நீதிமன்றம் சென்ற சிஐடியு தொழிற்சங்கம்.!நேற்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுப்பட்ட சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு அளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் போராட்டம்., சாம்சங் ஊழியர்கள் அதிரடி கைது.! இன்று காலை சுங்குவார்சத்திரத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போராட்டத்தை தீவிரபடுத்த தொழிற்சங்கங்கள் முடிவு : சிஐடியு சவுந்தராஜன் அறிவிப்புதமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புகுள்ளகின்றனர். இதுகுறித்து, சிஐடியு