குடிமராத்துப் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்!காவேரி டெல்டா மாவட்டத்தில் குடிமராத்துப் பணிகளை கண்காணிக்க 7 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.