"அலுவலகங்களைச் சுத்தம் செய்யுங்கள்"2 வாரங்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு..!!மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களைச் சுத்தம் செய்யும் பணியில் அடுத்த 2 வாரங்களுக்கு ஈடுபட வேண்டும் என்று பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவிட்டுள்ளது.