ஊழலை அமபலப்படுத்தியதால் 7 முறை சுடப்பட்ட அதிகாரி UPSC தேர்வில் வெற்றிலக்னோ: ஊழல் வழக்கை அம்பலப்படுத்தியதால் ஏழு முறை சுடப்பட்ட அதிகாரி ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.