இந்தியாவில் ரஷ்ய கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனைக்கு மீண்டும் விண்ணப்பம்.!ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக் V இந்தியாவில் 2 மற்றும் 3 கட்ட பரிசோதனைகளை நடத்துவதற்கு அனுமதி கோரி மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் டாக்டர்
பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசிக்கு மருத்துவ பரிசோதனைகள் தொடக்கம்.இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் கட்டம்-1 மனித மருத்துவ பரிசோதனையின் தொடக்கத்தை பாரத் பயோடெக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.