வெள்ளத்தடுப்பு மையம் அமைக்க ரூ.4445 கோடி தேவை ..! முதலமைச்சர் பழனிசாமி ரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை
தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.