கற்பூரவள்ளி மூலிகையில் இவ்வளவு பயன்களா? இருமல், சளி, ஆஸ்துமாவுக்கு சிறந்த நிவாரணம்…
ஓமவல்லி (எ) கற்பூரவள்ளி என பெயர்களைக் கொண்ட இந்த மூலிகையை வைத்து வறட்டு இருமல், நெஞ்சு சளி, ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.