எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்! நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி!பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா இன்னசென்ட் தெரிவித்துள்ளார்.