சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய “மறக்குமா நெஞ்சம்” என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி சென்னை ஈசிஆரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம், நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், செப்.10ம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பெற்ற டிக்கெட்டுடன் வரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன், இந்த நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த வசதியுடன் சேர்த்து ரூ.10,000 மதிப்புள்ள டிக்கெட்டை […]
கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் வண்ணம், தஞ்சாவூரில், கொரோனா சிகிச்சை மையத்தில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரி. கொரோனா வைரஸின் பரவலானது கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கும் அதற்கேற்ற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையில் உள்ள நோயாளிகள், தனிமைப்படுத்தப்படும் போது மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூரில், பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை […]