காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை! நாகர்கோயில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
கன்னியாகுமாரி பகுதியில் புறம்போக்கு நிலத்தை மீட்கும் பணியில் ஈடுப்பட்ட அரசு அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கிள்ளியூர் தொகுதி காங். எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.