#Breaking:இந்தியாவில் ஒரே நாளில் 3,714 பேருக்கு கொரோனா;26 ஆயிரத்தை கடந்த சிகிச்சை!இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 4,518 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 3,714 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
புகையிலை பொருட்களால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்அனைத்து மாநில அரசுகளும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் சராசரியாக 20% பேர் குணமடைந்தனர்.!நாடு முழுவதும் கொரோனாவால் சராசரியாக 20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 3 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.