மதுபாட்டில்கள் வாங்க 3 மணி நேரம் அசராமல் காத்திருந்த 60 வயது மூதாட்டி!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய ராசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு மே-17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் தமிழக அரசு மது கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட […]