அரசின் எச்சரிக்கையை ஏற்காததால் தொற்று அதிகரிப்பு.!கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் சிறந்த பலன் கிடைத்துள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.