21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு ! தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்கள் மூடல்21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம்!முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது மற்ற நாடுகளில் பரவலாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயானது, உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. யாருக்காயின் சளி, இருமல் போன்ற
சென்னையில் தனிப்படுத்தப்பட்ட 3000 வீடுகள்.. மீறி நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கம்!சென்னையிலுள்ள 3000 வீடுகள் தனிமைப்படுத்தவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளிருந்து திரும்பியவர்கள் வீடுகளிலிருந்து