தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,500-ஐ கடந்துள்ளது!தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,500-ஐ நெருங்கவுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 18 வயது இளம் பெண் உட்பட 89 பேர் உயிரிழப்பு!தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,409 ஆக உயர்ந்துள்ளது.