பழனிக்கே மொட்டை போட்டது தவெக அரசு - திமுக பரந்தாமன் கடும் தாக்கு!கோயில் நிலம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில், தவெக அரசை "பழனிக்கே மொட்டை போட்ட அரசு" என திமுக பரந்தாமன் கடுமையாகச் சாடியுள்ளார்.