உருளைக் கிழங்குகளை கீழே கொட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்புபஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உருளைக் கிழங்குகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.