ஒரு வார தடைக்கு பிறகு, குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி.!சென்னை: குற்றாலம் பழைய அருவியில் நீர்வரத்து சீரானதால் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.