மணிப்பூரில் டாக்டர் மீது எச்சில் துப்பியதற்காக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால ஜாமீன்.!திரிபுரா கோவிட் பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் டாக்டர் மீது எச்சில் துப்பியதால் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி திரிபுரா நீதிமன்றம்
டெல்லியில் 10,000 படுக்கைகள் கொண்ட பிரமாண்டமான மருத்துவமனை திறப்பு.!டெல்லியில் பிரமாண்டமான 10,000 படுக்கைகள் கொண்ட சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையத்தை இன்று திறந்து வைத்தனர்.