Tag: crackers factory

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 3 பேர் உயிரிழப்பு.!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வடகரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடகரையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டமானது. வேதிப்பொருள் கலவையில் உராய்வு ஏற்பட்டதால் […]

#Accident 3 Min Read
Virudhunagar - fire accident

ம.பி.யில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் பலி.. 60க்கும் மேற்பட்டோர் காயம்!

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தூர் மற்றும் போபாலில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விபத்தில் பலர் […]

#Madhya Pradesh 4 Min Read
Madhya Pradesh firecracker factory

மகாராஷ்டிரா பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் படுகாயம்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தால் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பகல்கர் மாவட்டத்தில் தஹனா என்ற பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு திடீரெனெ தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அந்த இடத்தில் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளார். இதனை […]

crackers factory 3 Min Read
Default Image

நெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து!!5 பேர் உயிரிழப்பு!!

நெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  நெல்லை மாவட்டம் அருகே உள்ள வரகனூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதால் மீட்பு பணி தாமதகின்றது.மேலும் தீயை அணைக்கும் பணியில் […]

#Nellai 2 Min Read
Default Image