சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.....!!பட்டாசுத் தொழிலை பாதுகாக்கக் கோரியும், சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க கோரியும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
19வது நாளாக தொடரும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்...!!சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 19வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால்