மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: 11 பேர் கைது...பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு!Moscow Attack: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 11 பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.