நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜின் வீடுகளில் சுங்கத்துறை சோதனை.!கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
#BREAKING: தங்க கடத்தல்... ஸ்வப்னாவை 5 நாள் காவலில் விசாரிக்க சுங்கத்துறைக்கு அனுமதி.!ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறைக்கு அனுமதி.
#BREAKING: தங்கக் கடத்தல் வழக்கு.. மேலும் 2 பேர் கைது கைது.. சுங்கத்துறை அதிரடி.!இந்த தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள்.
விக்குக்குள் தங்கம்..! அயன் படத்தில் நடப்பது போல நடந்த கடத்தல்..!கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் வசித்து வருபவர் நெளசத். இவர் சார்ஷாவில் இருந்து விமானம் மூலமாக கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்துக்கு வந்தார். வந்ததும்,