2 வயது குழந்தையை கடித்து குதறிய நாய்..! நேரில் சென்று குழந்தையை பார்த்து ஆறுதல் கூறிய அமைச்சர் ..!
இந்நிலையில், தமிழக முதல்வர் உத்தரவுபடி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நள்ளிரவில் ஓசூரில் உள்ள அவர்களது வீட்டிற்க்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.