வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே 21 அன்று சந்தித்தார். இந்த சந்திப்பு, அமெரிக்காவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே உறவை வலுப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இது வழக்கமான சந்திப்பாக இல்லாமல், டிரம்பின் ஒரு குற்றச்சாட்டால் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ஏனென்றால், சந்திப்பின்போது, டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக “இனப்படுகொலை” நடப்பதாகக் கூறினார். “இனப்படுகொலை” என்றால், ஒரு இனத்தை முறையாக […]
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவிற்கு நேற்று உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது சிரில் ராமபோசா சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் மற்றும் தென்னாப்பிரிக்க இராணுவ சுகாதார சேவையால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்துக்கான அனைத்துப் பொறுப்புகளையும் துணை ஜனாதிபதி டேவிட் மபுசாவிடம் ஒப்படைத்துள்ளார். 69 வயதான ரமபோசா முழுமையாக தடுப்பூசி […]