டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகி வரும் நிலையில், அணியில் பந்துவீச்சில் தூணாக இருக்கும் பும்ரா விளையாடவில்லை என்பது ரசிகர்களுடைய கவலையாக இருந்து வருகிறது. கவலை ஒரு பக்கம் இருந்தாலும் ஷமி போன்ற முக்கிய பந்துவீச்சாளர் அணியில் இருப்பதால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. இருந்தாலும், பல போட்டிகளில் பும்ராவின் பந்துவீச்சு இந்தியாவிற்கு பலமாக ஆதரவு கொடுத்துள்ளது என்பது சொல்லியே தெரியவேண்டாம். எனவே, அவரை போல ஒரு வீரர் […]